செங்கோடன் பக்கங்கள்
புதன், 19 மே, 2021
இருளேந்தி நினைவேந்தல்
இருண்மையின் புதல்வர்கள்
சுடருக்கஞ்சித் தெருவெங்கும்
துவக்கோடு திரிந்தனர்,
ஆயிரமாய்.
'கடல் மணலைப் போல
சிதறடிக்கப் பட்ட தலைமுறை'
வீழ்ந்த முற்றமெங்கும்
கங்குல் கிழித்துச்
சுடரெழுந்தது.
மனங்களில் விதைக்கப்பட்டது
நினைவுகளும், ஒளியும்,
அழிக்கப் பட்ட கனவுகளும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
புதிய இடுகை
பழைய இடுகைகள்
முகப்பு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக