காற்று தன் வழி போகஇலையொதுக்கிப் போகிறது.இலைகளின் நடனத்தைஇரசித்தேன் நான்.காற்றை நான் கண்டிலேன்.எவரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக